vendredi 31 août 2012

கண்ணனும் சிவனும்



வந்தோமே இங்குநாம் வாழ்ந்தோமே இல்லாமல்
தந்தோமே இத்தரணி சால்புறவே! - செந்தமிழ்
காத்த கவி.கண்ண தாசன் கவிதைகளைக்
காத்த பிரகாசர் காண்!

(மருத்துவா் த,சிவப்பிரகாசம் மணிவிழா மலா்)

Aucun commentaire:

Enregistrer un commentaire