jeudi 30 août 2012

என்னுயிர்த் தமிழே





பாட்டுக் கலையைப் பழகாமல் விட்டுவிட
ஏட்டில் படித்த இலக்கணம் என்னாகும்?
காட்டில் திரிந்து கிடந்தாலும் நற்கவிதை
தீட்டி மகிழ்வேன் தெளிந்து

Aucun commentaire:

Enregistrer un commentaire